ரூ.200 கோடிக்கு மேல் கட்டுக்கட்டாக பணம் பதுக்கிய தொழிலதிபரிடம் மீண்டும் சோதனை.!

0 2910

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் தொழிலதிபர் பியூஷ் ஜெயின் மற்றும் அவர் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் வருவாய் ஏய்ப்பு தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 19 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

கான்புரில் அண்மையில் பியூஷ் ஜெயினிடம் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக 200 கோடி ரூபாய் ரொக்கப்பணம் 23 கிலோ தங்கம் உட்பட 279 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேலும் சோதனையிட்டு கோடிக்கணக்கில் ரொக்கப்பணத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments