தமிழகத்தில், மேலும் 489 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 494 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலை யில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை பெருநகரில், 184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.