கோவை ஈஷா யோகா மையத்தில் தற்கொலை செய்துக்கொண்ட ஆந்திராவை சேர்ந்த ஒரு இளைஞரின் சடலத்தையும், அவரது கடிதத்தையும் கைப்பற்றியுள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்...
யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஒருவர் கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் யோகாசனம் செய்தார்.
கடலில் சிக்கியவர்களை மீட்பதற்காக காவலர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையில் வீரர்கள் யோகா செய்தனர். தரையில் இருந்து 14 ஆயிரம் அடி உயரத்தில் பனி படர்ந்த ரோஹ்தாங் பாஸில் அவர்கள் யோகா ச...
யோகா பயிற்சி நாட்டிற்கும், உலகிற்கும் அமைதியை ஏற்படுத்துகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மைசூரு அரண்மனை வளாகத்தில் 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொண்டார்.
...
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ், குழந்தைகள் உள்ளிட்டோருடன் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்.
பதஞ்சலி யோகபீடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகள...
உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகாவின் சிறப்புகளை விளக்கும் இந்த செய்தித்தொகுப்பு உங்களுக்காக...
உலகிற்கு இந்தியா அளித்த கொடைதான் யோகா! உடலையும், மனத்தையும், உள்ளத்தை...
கர்நாடகா மாநிலம் மைசூருவில் சர்வதேச யோகா தினத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 15 ஆயிரம் பேருடன் இணைந்து பல்வேறு யோகா பயிற்சிகளை பிரதமர் மேற்கொள்கிறார்.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்...