ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடங்கி நூறு நாட்களை எட்டியுள்ளது.
இந்தப் போரால் இந்தியாவில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை கடந்த 9 மாதங்க...
உக்ரைனின் பழமைவாய்ந்த மோட்டார் சிச் நிறுவனத்தின் உற்பத்தி பட்டறைகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார்.
மோட்டார்...
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் பாலம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தனர்.
இந்த பாலம் Sievierodonetsk மற்றும் Lysychansk வை Rub...
உக்ரைனின் லுஹான்ஸ்க் நகரம் அருகே சுமார் 90 பேர் தஞ்சமடைந்திருந்த பள்ளி வளாகம் மீது ரஷ்ய படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 60 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 2 பேரின் உடல்கள்...
உக்ரைன் நாட்டின் மரியுபோலில் உக்ரேனிய வீரர்களுடன் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் ரஷ்யா மீண்டும் தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வின் உதவியுட...
ரஷ்ட படைகளின் தொடர் தாக்குதலால், உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் உருக்கிலைந்து இருப்பதை காட்டும் செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மாக்ஸார் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க விண்வெளி தொழி...
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதி நகரான கிராமடோர்ஸ்க் ரயில் நிலையத்தில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை ந...