கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அடுத்த ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி விடுத்துள்ள செய்தி குறிப்பில், கொரோனா தொற்றுநோய் ...
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தை மேம்படுத்த, உலக வங்கி சுமார் மூவாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
50 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வாதாரமாக உள்ள கங்கை நதியின் மாசுபாட...
சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உலக வங்கியிடம் ஐயாயிரத்து 593 கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான உடன்பாட்டில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
கொரோனா பரவலையடுத்து ஊரடங்கு...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக 5625 கோடி ரூபாய் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்...
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 2 விழுக்காடு என்ற நிலைக்கு சுருங்கி விடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்கி விடுத்துள்ள கருத்துருவில், கொரோனா பாதிப்பு ம...
கொரோனா தாக்கத்தால் உலகளவில் ஆறு கோடி பேர் கடுமையான வறுமை நிலைக்கு தள்ளப்படுவர்' என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, பேசியிருக்கும் உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ், வறுமையை ஒழிப்ப...
இந்தியாவின் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்காகவும் உலக வங்கி 400 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
உலக வங்கியின் மூத்த இயக்குனர்கள் நட...