நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால், பாதிப்புக்குள்ளான மீனவர்கள் வேலை நிறுத்தத்த...
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் மழை நீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட 15 அடி ஆழ பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அடுத்தடுத்து விழுந்ததில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
பாரிவாக்கம் சாலை சந...
பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி, சிரியாவில் நீர் மூலம் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐரோப்பிய பிராந்...
கன்னியாகுமரி மாவட்டம் மத்திக்கோடு அருகே உள்ள வாய்க்காலில் தேங்கிய தண்ணீரை அகற்றாமல் அதன் மீது காங்கிரீட் கலவையை போட்டு தரமற்ற முறையில் அடித்தளம் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
...
கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது....
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி ஒன்...
புதுக்கோட்டையில் 642 கோடி ரூபாய் செலவில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள...
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி உறைபனி போர்த்திய ஏரியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்தனர்.
அவ்வாறு குளிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது என்று சீல்ஸ் குழுவினர் நம்புகின்றன...