கடந்த ஆண்டு ஒரு கோடிக்கும் மேலான ரயில்வே டிக்கெட்டுகள் காத்திருப்பு பட்டியலில் இருந்ததால் தானாக ரத்தானதாக ரயில்வேத் துறை அறிவிப்பு Nov 02, 2020 1241 ரயில்களில் முன்பதிவின்போது காத்திருப்புப் பட்டியலில் இருந்ததால், கடந்த ஆண்டு ஒரு கோடி டிக்கெட்டுகள் தானாகவே ரத்தானதாக தெரிய வந்துள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ரய...