விழுப்புரத்தில் மாமியாரின் இரண்டாவது கணவரை கொலை செய்த மருமகனை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் நகராட்சி எதிரேயுள்ள ராஜகோபால் தெருவில் வசித்து வரும் சேகர் என்பவரின் மனைவி சித்ரா ( வயது 39). சேகர...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில், பெண் வேளாண் அலுவலர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், தனது மனைவியு...
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே 3 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கலந்த நூடுலிஸை கொடுத்து, தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் சும...
மரக்காணம் அருகே சீட்டு விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்தவரை பழிவாங்க அவரின் மகனைக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நொச்சிக்குப்...
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கொலை வழக்கு சாட்சியை விரட்டிச்சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடிகளுக்கு காவல்துறையினர் மனித நேயத்துடன் மாவுகட்டு போட்டுவிட்டனர்.
புதுச்சேரி மாநிலம் ஐய்யங்கு...
விழுப்புரம் அருகே உள்ள சோழம் பூண்டி கிராமத்தில் ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை மாற்றுதிறனாளி சிறுவன் கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத...
விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 4 மணியளவில் பெ...