நாகை அருகே பட்டினச்சேரி மீனவக் கிராமத்தில சென்னை பெட்ரோலியத்திற்கு சொந்தமான கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்து வருவதால், பாதிப்புக்குள்ளான மீனவர்கள் வேலை நிறுத்தத்த...
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மாதிரி கிராமங்களை சீனா விரிவுபடுத்தி கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிலிகுரி வழித்தடத்தில் உள்ள சும்பி பள்ளத்த...
இந்தியாவின் முதல் சூரிய மின்வசதி பெற்ற கிராமமான மோதெராவின் ஊர்மக்கள் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரசுடன் நேருக்கு நேராகக் கலந்துரையாடினர்.
சூரிய மின் திட்டம் மூலமாக தங்கள் கிராமத்திற்கு 24மணி...
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் கிராம மக்களே ஒன்று சேர்ந்து இரண்டு நாட்களிலேயேமரப்பாலத்தை அமைத்து பாதையை உருவாக்கியுள்ளனர்.
போகசடம் கிராமத்தில் வசிக்கும் 200 பேர் தன்னார்வத்துடன் செயல்பட்டு 200 அ...
ராஜஸ்தான் மாநிலத்தில் தொடங்கியுள்ள கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில், முதியோர்களும், இளைஞர்களும் பங்கேற்ற வித்தியாசமான கபடிப்போட்டி நடைப்பெற்றது.
அம்மாநிலத்தில் சுமார் 44 ஆயிரம் கிராமங்களில் ஒருமாத ...
தெலுங்கானாவின் ஜன்காவன் என்ற கிராமத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அங்குள்ள தரைப்பாலம் மூழ்கிய நிலையில் இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற இளம் ஆசிரியை ஒருவர் வண்டியுடன்...
நாகை அருகே, மீன் விற்பனை மற்றும் ஏலம் தொடர்பாக இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீனவ கிராமத்தில் புகுந்து வீடு, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ந...