தமிழகத்தில் அனைத்து வகை பயணிகள் வாகனங்களையும் பொதுப்பயன்பாட்டு வாகனங்களாக , வாடகைக்கு பயன்படுத்த போக்குவரத்துத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யப்படும் வாகனங்களில் குறிப்பிட்ட மா...
டெஸ்லா நிறுவனம் முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட மின்சார வாகனங்களை ஜெர்மனியில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் சீன தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்வதில் ...
பாகிஸ்தானில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தான் மாகாணத்தின் மீன்பிடி நகரமான பாஸ்னி அருகே ராணுவத்தினர் சென்ற வாகனத்தைக் குறிவைத்து மறைந்திருந்த பயங...
தமிழகத்தின் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை உயர்த்துவதற்கான மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தாக்கல் செய்த மசோதாவில், சரக...
வடசென்னை பகுதியில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சாலைகளில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்த நிலையில் காவல் நிலையம் எதிரே குவிந்துள்ளன.
வாகனங்கள் ச...
சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர...