குவாட் கூட்டுறவில் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை குவாட் அமைப்பின் தலைவர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த உதவித்தொகை வழங்கும் திட்டம் மூலம் குவாட் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாணவர்கள் பயன...
அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய...
அங்கீகாரம் பெறாமல் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திறந்தவ...
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ் உட்பட 13 மொழிகளில் நுழைவு தேர்வு நடத்தப்படும் என யு.ஜி.சி. தெரிவித்துள்ளத...
அரியானாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 கையெறி குண்டுகள் உள்பட 4 வெடிகுண்டுகளை போலீசார் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர்.
அம்பாலா, சண்டகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியா...
ஆன்லைன் மூலம் நடைபெற்ற பொறியியல் செமஸ்டர் தேர்வில், தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்செண்ட் போடுமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அனைத்து வ...
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த சுமார் 10ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்செண்ட் போட அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் ...