உளுந்தூர்பேட்டை : புத்தாண்டை முன்னிட்டு களைக்கட்டிய ஆட்டு சந்தை, 3 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு விற்பனை Dec 30, 2020 1578 புத்தாண்டை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் மூன்று மணி நேரத்தில், மூன்று கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றது. இங்கு கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவெண்ணைநல்லூர், திருக்கோவிலூர...