உக்ரைனின் சபோரிஜியா மகாணத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 28 வீரர்கள் கொல்லப்பட்டனர் 53 பேர் காயமடைந்தனர்.
இதனை ராடா நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி தெரிவித்துள்ளார். உக்ரைன் ராணுவம் மீது தாக்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் பள்ளி மாணவர்களுக்கு, துலிப் மலர் செடிகளை நெதர்லாந்து தன்னார்வலர்கள் அனுப்பி உள்ளனர்.
கல்வி மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படும் வகையில் து...
இஸ்ரேல் மற்றும் உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்க அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல் சென்று திரும்பிய அதிபர் ஜோ பைடன், ஓவல் அலுவலகத்திலிருந்து தொலைக்காட்சி வாயிலாக நாட்...
போலியான ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய உக்ரைன்.. உண்மை என்று நம்பி மிரண்டு பின்வாங்கிய ரஷ்ய வீரர்கள்..!
ரஷ்யாவுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டு வரும் உக்ரைன், போலியான ஆயுதங்களைக்காட்டி ரஷ்ய வீரர்களை மிரள வைத்ததாக சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
பழைய மரம், இரும்பு, டயர்கள், போன்ற பொருட்களில் தயாரி...
ரஷ்ய படைகளால் உக்ரைனிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட 19 ஆயிரம் குழந்தைகளை மீட்டு வர உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ந...
தானிய ஏற்றுமதிக்காக உக்ரைன் பயன்படுத்திவந்த ஒடெஸா துறைமுகம் மீது, ஈரான் வழங்கிய ஷஹித் டிரோன்களை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
உக்ரைன் நாட்டு தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக செல்ல அனுமதி...
உக்ரைன் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலெக்ஸீ ரெஸ்னிகோவ்-ஐ அந் நாட்டு அதிபர் செலன்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்க...