RECENT NEWS
2358
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, போக்குவரத்து நெரிசலால் மெதுவாக சென்று கொண்டிருந்த காரின் பின்னால் வேகமாக வந்த மணல் லாரி மோதியதில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ...

3209
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காற்றாலை நிறுவனத்திற்கு இரும்பு பிளேட் ஏற்றி வந்த ராட்சத லாரி, சாலை வளைவில் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுஸ்லான் காற்றாலைக்கு நாமக்கல்லில் இருந்...

3172
சரக்குந்துக்கள் அதிக பாரம் ஏற்றிச்சென்றால் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருப்பது போக்குவரத்து போலீசார் கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ...

1748
மத்திய மியான்மரில் நின்று கொண்டிருந்த டிரக் மீது அடுத்தடுத்து இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில்,14 பேர் உயிரிழந்தனர். கியாக்படவுங் டவுன்ஷிப்-பில் மூன்று வழி போக்குவரத்து நெடுஞ்சாலையோரம் நி...

1388
பிரேசிலில் டிரக் விபத்தில் இருந்து இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மரகானா நகரில் சென்ற டிரக்கின் பின் பகுதி மரத்தில் தட்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்...

2141
மும்பையில் ரயில்வே பாலத்தில் கன்டெய்னர் டிரக் ஒன்று சிக்கிக் கொண்டதால் அவ்வழியாக இயங்கும் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் உள்ள King's Circle ரயில்வே பாலத்தில் இந்த சம்பவம்...

1703
டெல்லியில் ஏப்ரல் 1 முதல் பேருந்துகள், சரக்கு வாகனங்களுக்கெனத் தனிப் பாதை பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில் விதிமுறைகளை மீறுவோருக்குப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்த...



BIG STORY