பிறவியிலேயே ஒரு காது இல்லாமல் பிறந்த பெண்ணுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காது இணைக்கப்பட்ட நிலையில், காதில் இருந்து ரத்தம் கசிவது தொடர்வதால் அவர் பள்ளிக்கு செல்ல இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பி...
ராணிப்பேட்டையில், நான்கு வயது சிறுமிக்கு ரேடியோ அலைவரிசை கிசிச்சை மூலம் அதிக இதயத் துடிப்பை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
கரூரைச் சேர்ந்த அச்சிறுமிக்கு இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 250-க்கு மேல் இர...
ஆந்திராவில், சமூக வலைதளங்களில் பதிவேற்ற பைக் சாகசத்தில் ஈடுபட்ட போது சறுக்கி விழுந்து காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உய்யூர் புறவழிச் சாலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சாய்...
"நான் சீக்கிரமே சரியாகி மீண்டு வருவேன்..." - மாணவி பிரியா வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ்..!
சென்னையில், கால் அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா, உயிரிழப்பதற்கு முன், வாட்ஸ் அப்பில் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் இணையத்தில் பரவி வருகிறது.
அதில், "நான் ச...
சென்னை மன்னடியில் உள்ள நேஷனல் மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்ப...
'மையோசைடிஸ்' எனப்படும் தசைப் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக நடிகை சமந்தா சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டு அமர்ந்திருப்பது போன்ற தனது புகைப்படத்தை வெளி...
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்பட பலர் அறிவுறுத்தியும் இறுதி வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு , ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள ஆறுமுகச்சாமி ஆணையம், ஜெயலலிதா உயிர...