கோவையில், எப்போதும் இளமை தோற்றத்துடன் இருப்பதற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி, இளம்பெண் ஒருவர் பேசியதை நம்பி 7 லட்சம் ரூபாயை இழந்த கல்லூரி பேராசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இளமை சிகிச்சை கு...
பெண்ணின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த உடைந்த உலோகத் துண்டை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண், 8 ஆண்டு...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ,திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்க...
பிரசவத்தின்போது தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.
என ஊத்துக்கோட்டையில் உள்ள ஜூலியா மருத்துவமனைக்கு தி...
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்...
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலூரில் நான்கு பெண்கள் உள்ளிட்ட ஆறு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்ட...
சென்னையில் கடந்த இரு வாரங்களாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காய்ச்சல் பாதிப்பு மூன்று மடங்கு வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் , வழக்கமான வைரஸ் காய்ச்சலைப் போல அல்லா...