சென்னைக்கு வேலைக்கு வந்த இடத்தில் நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடி ரெயிலில் அடிபட்டு பலியாகினர். கடலூர் பையனுக்கு தூத்துக்குடி பெண் மீது மலர்ந்த காதல் தண்டவாளத்தில் ம...
மகாராஷ்டிர மாநிலம் கோண்டியா அருகே, சரக்கு ரயில் மற்றும் பயணிகள் ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கரின் பிலாஸ்புரில் இருந்து ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு ரயில் சென்ற போத...
உத்தரப்பிரதேச மாநிலம் shahzadpur ரயில் நிலையம் அருகே நேற்றிரவு 10 மணி அளவில் சரக்கு ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ...
ஜெர்மனியில் ரயில் தடம் புரண்டு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். முனிச் நகர் நோக்கி அதிகளவிலான மாணவர்களுடன் சென்ற ரயில் Garmisch-Partenkirchen அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரயிலின் 3...
ராஜஸ்தானின் பிக்கானீரில் இருந்து அசாமின் கவுகாத்தி நோக்கிச் சென்ற விரைவு ரயில் மேற்கு வங்கத்தில் தடம்புரண்டதில் பயணிகள் 3 பேர் உயிரிழந்தனர்.
பிக்கானீர் ரயில் நிலையத்தில் ஏறிய 308 பயணிகள் உள்ளிட்ட ...
ஒடிசா மாநிலம், புசந்தப்பூர் (Bhusandapur) ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானைகள் மீது சரக்கு ரயில் மோதிச் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.
சனிக்கிழமை இரவு, சந்தகா வனப்பகுதியைச் ச...
செக் குடியரசில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
ஜெர்மனியின் முனிச் (Munich) நகரில் இருந்து பிராக் (Prague) நோக்கி விரைந்த சர்வதேச ரயில் சிக்னலுக்கு நிற்க...