22 பேர் உயிரிழந்த கேரளா மலப்புரம் படகு விபத்து தொடர்பாக படகின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். படகில் 40 பேர் பயணச் சீட்டு பெற்று சென்ற நிலையில், மேலும் சிலர் நின்று கொண்டு சென்றதாக கூறப்படு...
நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் 2 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன...
ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானைகளைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
தாயைப் பிரிந்த...
கன்னியாகுமரி அருகே அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவிலிருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 18பேர் சுசீந்திர...
இலங்கை பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள், மாளிகை வளாகத்தில் கூட்டாக இணைந்து சமைத்து சாப்பிடும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
மக்கள் கொந்தளிப்பால் அதிபர், பிரதமர் உள்ளிட...
பெர்முடா முக்கோணப் பகுதிக்கு சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் டிராவல் ஏஜன்சி ஒன்று கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது.
வட அட்லாண்டிக்க...
கொடைக்கானலில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரங்கள் வைக்கப்...