தமிழ்நாட்டில், மேலும், 442 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்பிலிருந்து நலமடைந்து, 453 பேர் வீடு திரும்பினர். இணை நோய்கள் உள்ளிட்ட காரணிகளால், பெருந்தொற்றால் பாதி...
தமிழகத்தில் புதிதாக, 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 503 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
சென்னை, மதுரை, கடலூரில் தலா ஒருவர் வீ...
தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் சூழலில், வைரஸ் தொற்று இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உ...
தமிழ்நாட்டில், புதிதாக,589 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
7 பேர் கொரோனாவுக்க...
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது. புதிதாக, 610 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
775 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்...
தமிழ்நாட்டில், கொரோனா தொற்று பரவல், வெகுவேகமாக குறைந்து வருகிறது. புதிதாக, 671 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
827 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்...
தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு பல நாட்களுக்கு பின்னர் இரட்டை இலக்கத்திற்கு கீழாக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 790 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக ச...