பொங்கல் பண்டிகையை ஒட்டி 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்-போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 11...
தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான அரசு பேருந்து சேவை சுமார் 8 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது.
தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய வழிப்பாதையாக சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெ...
தமிழகத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பொதுப் பேருந...
சென்னை மாநகரப் பேருந்துகளில் விருப்பம் போல் பயணம் செய்வதற்கான 1000 ரூபாய் பயணச் சீட்டுகள் பணிமனைகளிலும் பேருந்து நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
மாதாந்திரச் சலுகைப் பயணச் சீட்டு வழங்கும் பண...
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் கொரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. பயணிகள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் பயணித்து வ...
தொழில் நிறுவனங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொழில் நிறுவனங்கள...