திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பை, பாம்பு பிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.
ஆசிரியர் த...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெண் ஜோதிடரை தாக்கி பணம் மற்றும் நகையை கொள்ளை அடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கணபதிபாளையத்தில் ஜோதிடம் பார்த்துவரும் விமலாதேவியை, திருமணம் த...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி, டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்ததில் இரண்டு லாரிகளுமே தீப்பற்றி எரிந்து ஒருவர் உயிரிழந்தார்.
பெங்களூருவில் இருந்து 20க்கும் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவனைக் கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபால் - சுசீலா தம்பதி. இவர்களுக்கு ...
திருப்பூரில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எத்திலீன் எனப்படும் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதா...
தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு துவங்கிய தேர்வு, சரியாக பகல் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது.
முதல் நா...
ஊர் நாட்டாமையின் உள் குத்து.. சாலைகள் கடந்து வந்த சாயக்கழிவுகள்.. கிராம மக்களிடம் வசமாக சிக்கினர்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து சாயக்கழிவுகளை ஏற்றி வந்து, தூத்துக்குடியிலுள்ள கிராமத்தில் கல்குவாரியில் கொட்ட முயன்ற மூன்று லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். ஊர் நாட்ட...