1239
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு ஊழல் புகார் எழுப்பப்படுவதால், அமைச்சர்கள் அச்சத்தில் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரையின் ஒரு பகுதிய...

2358
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மாணவர்கள் விடுதியில் விடுதிக் காப்பாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தாராபுரம் பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிஷப் தார்ப் ம...

974
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தாசன்நாயக்கம்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல...

3806
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த இளைஞரை, மடக்கிப்பிடித்த குருக்கள் மணியால் தர்மஅடி கொடுத்த சம்பவத்தின் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவிலில் மணி அடிக்கும் குருக்களை பார...

5227
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் உள்ளே நுழைந்ததற்காக தனது கணவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த போலீசாருடன் பெண் ஒருவர் மல்லுக்க...

937
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையை 12 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். ஒடிசாவைச் சேர்ந்த அர்ஜூன் - கமலினி தம்பதி, திருப்பூரில் தங்கி பனியன் நி...

2948
திருப்பூரில் வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து 81 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கைய...



BIG STORY