திரையரங்குகளில் இன்று முதல் நூறு சதவீத இருக்கைகளையும் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரையரங்குகளில் முக கவசம் அ...
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்களை அனுமதிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது.
தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்...
திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டுள்ள நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு ஏற்பதாக நீ...
திரையரங்குகளில் நூறு சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளதற்கு, மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு, மத்திய உள...
திரையரங்குகள், மல்ட்டிபிளக்ஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அ...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டு இருந்த திரையரங்குகள், சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளன.
மார்ச் 17-ந் தேதி திரையரங்குகள் மூடப்பட்டு காட்...
தீபாவளிக்கு புது திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித் துள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான இயக்க...