ஸ்பெயினில், பள்ளி ஆசிரியர்களையும், சக மாணவர்களையும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய 14 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
காலை வகுப்புகள் தொடங்கியதும் தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை...
நமது எதிர்காலத்தை உருவாக்குவதிலும், கனவுகளை ஊக்குவிப்பதிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உறுதியான அர்ப்பணிப்புக்காகவும், சமூகத்தில் ஏற...
சென்னையில் நடைபெற்ற போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெற்றோர்கள் படும் கஷ்டம் குறித்து நடிகர் தாமு பேசிய போது பெண் காவலர் உட்பட அனைவரும் கண் கலங்கினர்.
கொளத்தூரில் போதை ஒழியட்டும், பாதை ஒளி...
பாதுகாப்பு இல்லாததால் சொந்த நாட்டவர்களை ஹைதியிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா கூறிவரும் நிலையில், பணத்திற்காக கடத்தப்பட்ட அமெரிக்க பெண்ணையும் அவரது குழந்தையையும் உடனடியாக மீட்க வேண்டும் என்று ஹைதிய...
பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைத்திடும் வகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புமாறு தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
இ...
தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளி...