1825
தமிழ்நாட்டில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஊதிய கேட்பு விபரங்களை, நிதித்துறை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி திடீரென நிறுத்தப்பட்டதால் ஜனவரி மாத சம்பளம் தாமதமாகும் நிலை ஏற்...

2527
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளி...

3719
ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரமும் இன்றி ஆசிரியர்களை குற்றம் சாட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கூடலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், தலை முடியை வெட்டியு...

2775
தகுதியற்ற நபர்களை கல்லூரி ஆசிரியர்களாக நியமித்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் 152 உதவி பேராசி...

3297
திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் அரசுப்பள்ளியில் 4 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் மற்றும் பணி மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து காலாண்டு தேர்வை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 23ஆம் ...

2308
பிரதம மந்திரியின் எழுச்சி மிக்க இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஆசிரியர் தினத்தையொட்...

3606
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கணியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் வெளியில் வந்தனர். மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட பள்...



BIG STORY