10 ஆம் வகுப்பு படிக்கின்ற மகள் இருக்கும் நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த விபரீத கணவனை போலீசார் கைது செய்தனர்.
மனைவியின்ஒவ்வொரு அசைவிழும் சந்தேக பார்வை ...
கடந்த 12 மாதங்களில் ஹாங் காங்கை விட்டு ஒரு லட்சத்து 13,200 பேர் வெளியேறியதால் அதன் மக்கள் தொகை 1 புள்ளி 6 சதவீதம் குறைந்துள்ளது.
ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் புதிய தே...
கோயம்புத்தூர் மாவட்டம் விளாங்குறிச்சியில் ஐ.ஒ.சி குழாய் வெடித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிவந்த நிலையில், அங்கு நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் குழாய் பதிக்கும் இடத்தில் தேங்கியிருந்த ...
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது தாய் மடியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குணா- முத்தமிழ்...
லெபனான் நாட்டில், துப்பாக்கியுடன் வங்கிக்குள் புகுந்த நபர் தனது வங்கி கணக்கில் முடக்கப்பட்டுள்ள 2 லட்சம் அமெரிக்க டாலர்களை விடுவிக்க கோரி ஊழியர்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.
லெபனான் அர...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வ...
சென்னையில் போலி க்யூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஓட்டி பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து போலி காவல்துறை அடையாள அட்டை, க்யூ ஆர் கோடு ஸ்டிக்கரை பறிமுதல் செய்தனர்.
துரைப்பாக்கம் அ...