காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட...
வரி ஏய்ப்பு செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் பேசிய அவர், தமிழகத்தில் முக்கிய நகரங்களி...
மின்னணுக் கருவிகள் இறக்குமதியில் வரி ஏய்த்த வழக்கில் சாம்சங் இந்தியா நிறுவனம் 300 கோடி ரூபாயை வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்தில் செலுத்தியுள்ளது.
நான்காம் தலைமுறைத் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பக் கர...
போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி ரூபாய்க்கு ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தொழிலதிபர் உட்பட இருவரை ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்தனர்.
ஜவுளித் தொழிலில் நஷ்டமடைந...