2022ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்து 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வசூலில் 14 லட்சத்...
இந்தியாவில் பெரு நிறுவனங்களின் வரி வசூல், கடந்த 2020-21-ம் நிதியாண்டை காட்டிலும் 58 சதவீதம் அதிகரித்து, 2021-22-ம் நிதியாண்டில் 7 லட்சத்து 23 ஆயிரம் கோடியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை த...
மத்திய அரசு வரி வருவாயில் இருந்து ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 666 கோடி ரூபாயை 28 மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
2 தவணைகளை ஒரே முறையில் சேர்த்து வழங்கியுள்ளதாக மத்திய நிதியம...
நாட்டில் கோதுமையின் விலையை கட்டுக்குள் வைக்க கோதுமை மீதான 40 சதவீதம் இறக்குமதி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மொத்த விற்பனையாளர்களிடம் இருக்கும் கோதுமை இருப்புக்கும் வர...
சொத்து வரி உயர்வையும், மின் கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது, எடப்பாடி பழனிசாமி திடீர...
சென்னையில் நீண்ட நாட்களாக சொத்துவரி கட்டாத வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று வெளியான தகவலை மாநகராட்சி மேயர் ப்ரியா மறுத்துள்ளார்.
வரி செலுத்தாத குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்க...
மின்சார வாகனங்களுக்காக துபாய் நகரம் டிஜிட்டல் வரைபடத்துக்கு தயாராகி வருகிறது.
இதனால் முதல் ஆளில்லாத டாக்ஸிக்கான வழிபிறக்க உள்ளது. இரண்டு செவரலட் போல்ட்டின் மின்சார வாகனங்கள் சென்சர் மற்றும் க...