காளான்களை போல வரி ஏய்ப்பு அதிகரித்து வருவதாக அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட...
சீனா உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரி உயர்வை ஏற்க, உலக வர்த்தக அமைப்பு மறுத்துள்ளது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்ய...
சீனாவில், பெருங்கோடீஸ்வரர்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படுவதால், பலர், அயர்லாந்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் மூலம் புலம் பெயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள...
தமிழக அரசின் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை, கடந்த ஆண்டில் 64 ஆயிரத்து 187 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், இந்தாண்டு 87 ஆயிரத்து 472 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 17-ம் த...
நியூசிலாந்தில் கால்நடை கழிவுகளிலிருந்து கிடைக்கும் வாயுக்களுக்கு வரி விதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் டிராக்டர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசு மற்றும் செம்மறி ஆடு கழிவுகளிலிருந்து ...
நடப்பு நிதிஆண்டின் முதல் 6 மாதங்களில் நேரடி வரி வசூல் 24 சதவீதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரையிலான 6 மாத காலத்தில், நேரடி வரிகள் மூலம் கிடைத்த...
டெல்லி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுங்க கட்டணம் வசூலித்ததில் 6 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி துணைநிலை ஆளுநர் சக்சேனாவுக்கு துணை முத...