பள்ளிக்கு அருகில் மதுக்கடை அமைக்க அனுமதிக்கக் கூடாது என அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோவை மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரமேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த...
புதுச்சேரியில் மதுக்கடை ஒன்றில் பீர் வாங்கச்சென்ற இளைஞர்கள், பீர் குளிர்ச்சியாக இல்லை என்ற ஆத்திரத்தில் பாட்டிலை உடைத்து ரகளை செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி, மேட்டுப்பாளையம் ப...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே டாஸ்மாக்கில் கொள்ளையை தடுக்க முயன்ற காவலர்களை, இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பியோடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழவளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கட...
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான பாஜக வின் மூத்த தலைவர் உமா பாரதி மதுக்கடையில் புகுந்து மது பாட்டில்களை கல்லால் அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
போபாலில் ஏழைகள், தொழிலாளர்கள்...
"வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது" -தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி ...
டாஸ்மாக் கடைகள் மூடல்
திருவாரூர் மாவட்டத்தில் நாளை மதுபானக் கடைகள் அடைக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் நாளை மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற ...
டாஸ்மாக் கடைகளில் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுபானம் விநியோகிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகளில் கொரோனா தொற்று நெறிமுறைளை பின்பற்றுவது குறித்து சுற்...