சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்திற்கு வெளியே நடைமேடை வாசலில் செயல்படும் மதுக்கடைக்கு வரும் குடிகாரர்கள், வீதியில் அமர்ந்து குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை வீசி செல்வதால், ரெயிலில் இருந்து இறங...
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள் ராமதாஸ், டாஸ்மாக் பணியாளர்கள் முன் நெடுஞ்சான் கிடையாக விழுந்து டாஸ்மாக் கடையை மூடுமாறு கேட்டுக்கொண்டார்.
முத்துநாய்கன்பட்டியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள...
நெல்லையில் ஓசியில் பீர் கொடுக்காத ஆத்திரத்தில் ஸ்கூல் பேக்கில் வெட்டரிவாளை மறைத்து எடுத்து வந்து பாருக்குள் ரகளை செய்த ரவுடி கல்லால் அடித்து வீழ்த்தப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
நெல்லை மாவட்டம் ...
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே டாஸ்மாக்கில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக இருதரப்பினர் மோதிக்கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பூதாமூர் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் ம...
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பெங்களூர் - சேலம் பழைய பைபாஸ் சாலையோரம் டீ கடை போல் அமைக்கப்பட்ட சந்துக்கடையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியுடன் பெண் ஒருவர் வரிசையாக மதுப்பாட்டில்களை அடுக்...
டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பத...
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்ப...