திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ள மது விற்பவர்களால் காவலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த 14ஆம் தேதி இரவு கள்ளச்சந்தையில் மது விற...
அரியலூர் அருகே கள்ளச்சந்தையில் இலவசமாக மது கேட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை அங்கிருந்தவர்கள் தாக்கியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் டி.பழூர் காவல்...
திருக்கோவிலூர் அருகே கள்ள மது விற்பனை செய்த மாமியாரால் அவமானமடைந்து மருமகள் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருதங்குடி என்ற கிராமம் உள...
பணகுடி அருகே வடலிவிளையில் நடந்த பொங்கல் விளையாட்டுப்போட்டியில் இளவட்டக்கல்லை தூக்க போராடிய குடிமகனால் கடும் சிரிப்பலை எழுந்தது-
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடலிவிலையில்&nbs...
திண்டுக்கல் அருகே கள்ளச்சந்தையில் விற்பதற்காக அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கியவர்களை தட்டிக்கேட்ட மதுவிலக்கு போலீஸ்காரரை அடித்து உதைத்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளுவர் தினத்...
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் பார்களை, செவ்வாய்கிழமை முதல் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண் இயக...
டாஸ்மாக் தென்சென்னை மண்டல மேலாளர் முருகன் வீட்டிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், சொகுசு கார்கள் வாங்கியது தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீ...