சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதில் தமிழக அரசின் வேகம் போதவில்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்...
ஆப்பரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து முதற்கட்டமாக 212 இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
ஹமாஸ் - இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்த...
அனிமேஷன் கேமிங் துறையில் உலகளாவிய தேவை அதிகரித்து வரும் நிலையில், அத்துறையயை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கொள்கை வரைவு இரண்டு மாதத்திற்குள் இறுதி செய்யபடும் என்று தொழில்நுட்பத்துறை அமை...
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்த அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடனான சந்த...
கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் நிறுத்தியதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வரும் 21ஆம் தேதி தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இரப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியில்...
தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்ய அரசு அறிவுறுத்தி உள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 1, 2, 3 தேதிகளில் க...
சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, கருவூலக் கணக்குத் துறை ஆகியவற்றின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைத் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்த...