ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்துவது எனக் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்...
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை, விளையாட்டுத்துறை அமைச்சர்களைத் தொடர்ந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜியும் ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி...
ஜெயலலிதா இல்லம் 28ந் திறப்பு
வரும் 28ந் தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது
நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் மக்கள் பார்வைக்கு வரும் 28ந் த...
கொரோனா காரணமாக கடைசி முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த அக்டோபர் ...
வீட்டில் யாரும் இல்லாததால் பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.35 லட்சம் மதிப்பிலான 100 சவரன் நகை திருட்டு
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கோட்...
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராடி வரும் விவசாய சங்கங்களுடன், மத்திய அரசு 11வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.
டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், மத்தி...
விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் வரிசையின் 60 செயற்கைக் கோள்களை கொண்ட முதல் தொகுப்பை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
புளோரிடா மாகாணத்த...