ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அல் கொய்தா தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி பதுங்கி இருந்தது தங்களுக்குத் தெரியாது என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 31ஆம் தேதியன்று, காபூலின் மையப்பகுதியில் பதுங்கிய...
பாதுகாப்பு நிலைமை சரிசெய்யப்பட்டுள்ளதால் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்து மற்றும் சீக்கிய தலைவர்களை ஆப்கானிஸ்தான் அம...
ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு தவறான திசையில் செல்வதாகவும் இதனை சர்வதேச சமூகம் சொல்ல வேண்டும் என்றும் ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பேர்பாக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் சென்றுள்ள அவர் ...
ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது கண்கள் மட்டும் தெரியும் படி முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்கள் பொதுவெளியில் தலை...
ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் 50 தகுதி வாய்ந்த பேராசிரியர்களை பணிநீக்கம் செய்த தலிபான்கள், அவர்களுக்கு பதிலாக மதகுருமார்கள் மற்றும் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை ஆசிரியர்களாக நியமித்துள்ளனர...
ஆப்கானிஸ்தானில் காபூல், பால்க் மற்றும் குண்டுஸ் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மசார்-இ-ஷெரீப்பில் ...
ஆப்கானிஸ்தானில் தலிபன்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த காலித் பயெண்டா தற்போது அமெரிக்காவில் ஊபர் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தலிபன்...