நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான 250 பக்க விசாரணை அறிக்கையை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் நாளை தாக்கல் செய்ய உள்ள நிலையில், வரதட்சணை கொடுமைக்கான முகாந்திரம் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படு...
காதல் கணவர் ஹேம்நாத், தன்னை சித்ரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவை ஆதாரமாக கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முல்லை - கதிரின் சீரியல் காதலால்...
நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் சின்னத்திரை நடிகர்-நடிகைகளிடமும் விசாரணை நடத்த ஸ்ரீபெரும்புதூர் கோட்டாச்சியர் முடிவு செய்துள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்...
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான நடிகை சித்ரா, ...