சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி தரவில்லை என கூறி, வட்டாட்சியர் முன்பு கூலி தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் .
ப...
நெல்லையில் காதலனை மணந்தே தீருவேன் என்று அடம்பிடித்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உ...
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெத்தியார் வெட்டு கிராமத்...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
மணப்பாறை நாளங்காடியின் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான ந...
உக்ரைன் போரில் பங்கேற்க 3 லட்சம் ரஷ்யர்களை அணி திரட்டுமாறு அதிபர் புடின் உத்தரவிட்டிருந்த நிலையில், ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்ட ரேப் இசை கலைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 90 வயது மூதாட்டியை மீனவர் ஒருவர் ஆற்றில் நீந்திச்சென்று காப்பாற்றினார்.
முதலைமேடு திட்...
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே குறைபிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தால் விரக்தியடைந்த தாய், குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பனங்காடு பகுதியைச் சேர்ந்த சபரீஷ் -...