பெரம்பலூரில் வயதான தம்பதியினர், அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொட்டியபட்டியை சேர்ந்தவர்கள் கண்ணன்-சரோஜா தம்பதி.
10 ஆண்டுகளுக்கு முன் பக்கவா...
சேலத்தில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாத தந்தை, தனது மனைவி மற்றும் இளைய மகன்கள் இருவருக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ள...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சீட்டு பணத்தை பல மாதங்களாக தரமறுத்த நபர் முன்னிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அருகிலேயே ஒரு உயிர் எரிந்து கருகும் வேளையில்,...
இந்தி நடிகர் ஆசிப் பஸ்ராவின் உடல் இமாச்சலபிரதேச்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் தரம்சாலாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் இ...
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே பெண் தற்கொலை செய்த நிகழ்வில், அவரோடு தகாத உறவு கொண்டிருந்தவனை போலீசார் கைது செய்தனர்.
முதியனூரைச் சேர்ந்த சிவண்ணாவின் மனைவி குமாரிக்கும் இதே பகுதியைச் சேர்ந்த தினேஷுக்...
நாகர்கோவிலில் இறந்து போன தனது கணவரிடம் தங்களை நல்லப்படியாக அனுப்பி வைக்கும்படி உருக்கத்துடன் கடிதம் எழுதி வைத்து விட்டு, 2 மகள்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொன்றுவிட்டு இளம் தாய் தீவைத்து தற்கொல...
சமூக வலைதளங்களில் பரவி வரும் தனது ஆபாச காட்சிகளை நீக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளாததால் நடிகை சோனா ஆபிரகாம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 14 வயதில் வற்புறுத்தி...