காதல் கணவர் விபத்தில் பலியானதால், ஜிப்மர் மருத்துவமனை வளாகத்திலேயே மனைவி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ம...
இளம்பெண் தற்கொலைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ரத்தோடு பதவி விலகியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் பீடு என்னும் ஊரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பூஜா சவான் டிக்டாக் மூலம் ...
மும்பை விரார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற நபரை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இழுத்து சென்று காப்பாற்றிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
நேற்று ம...
அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்துக்கென...
கன்னியாகுமரி அருகே பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் உள்ள சுண்டபட்டிவிலை பகுதியைச்...
3 மாதத்திற்குள் 11 ஆம் வகுப்பு பாடங்களை முழுமையாக படிக்க முடியாது என அஞ்சி, சென்னை கொளத்தூரில், 16 வயது மாணவன் ஓருவன், வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
இங்குள்ள டேன...
சென்னை கொடுங்கையூரில் ஆன்லைன் கிரிக்கெட் கேம் விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
தியாகராஜன் என்ற அந்த இளைஞர், சொந்தமாக சலூன்கடை நடத்தி வந்துள்ளார். ...