சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு அனுமதி தரவில்லை என கூறி, வட்டாட்சியர் முன்பு கூலி தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் .
ப...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமான பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன்தொல்லை காரணமாக ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுவ...
சேலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் தற்கொலை, சந்தேக மரணமாக விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
எருமாபாளையத்தை சேர்ந்த தனபாலுக்கு ம...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கடன் தொல்லையால் பூச்சி மருந்து கடை உரிமையாளர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எலிபேஸ்ட் கலந்த பழச்சாற்றை கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...
நெல்லையில் காதலனை மணந்தே தீருவேன் என்று அடம்பிடித்த மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது...
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உ...
சிறுமியை விரட்டி காதல் இளைஞரின் உடையை கழற்றி புரட்டி எடுத்த பெண் போலீசார்! இளைஞரின் விபரீத முடிவு..!
17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச்சென்ற மகளிர் போலீசார் , அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதால் அவமானத்துக்குள்ளான இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி ...
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்ணடியன் குடிசை பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும், கோயம்புத்தூரை ...