ஜெய்பூர் பேந்தர்ஸ் கபடி அணி வீரரான தென்காசி மாவட்ட வீரர் பூச்சிமருந்து குடித்து வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார்.
குரும்பலாபேரியைச் சேர்ந்த கபடி வீரரான அருணாச்சலம், புரோ கபடி லீக்கில் ஜெய்பூர் ப...
கடன் வாங்கி, பங்குச்சந்தையில் செய்த 30 லட்சம் ரூபாய் முதலீட்டை இழந்து கடனாளியானதால், ஐ.டி ஊழியர் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்...
மனைவி மற்றும் மகனை வெட்டி கொலை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் செதலயம் பகுதியைச் சேர்ந்த ஷாஜூ என்பவருக்கு பிந்து என்ற மனைவியும் பேசில் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளன...
துருக்கி நாடாளுமன்றம் அருகே தற்கொலைப்படை தாக்குதல்... குர்து இன போராளிகளுடன் தொடர்புடைய 90 பேர் கைது
துருக்கி நாடாளுமன்றம் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு குர்து இன போராளிகள் பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக் 90 பேரை பாதுகாப்பு படையினர் அதிரடியாக ...
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த விஜய்ஆண்டனியின் மூத்த மகள் மீரா ஓராண்டாக மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் போலீசார் விசாரணை நடத...
சுயமரியாதை திருமணத்தில் வரதட்சணை கொடுமை உயிரை மாய்த்த புதுப்பெண்..! காரும்.. 50 சவரனும் வேணுமாம்...!
சுயமரியாதை திருமணம் செய்துக் கொண்ட 12 நாட்களிலேயே வரதட்சணைக் கேட்டு மனைவியை வீட்டை விட்டு விரட்டி விட்டு வேறொரு திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு செய்த விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்க...
கோவை செட்டிபாளையத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்ட கணவன் வெட்டிக் கொல்லப்பட்டதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த பிரசாந்த், செட்டிபாளையத்தை சேர்ந்த...