சென்னையில் தனியாக வாழும் தாயிடம் செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த இக்னியஸ...
சின்னாளபட்டி அருகே கருந்தேள் கடித்து பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ந்நியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி ரெங்கசாமி புரத்தை சேர்ந்தவர் ...
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே, போலீசார் விசாரணைக்கு சென்ற மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்பி உத்தரவிட்டுள...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிமெண்ட் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சேலத்தில் உள்ள விநாயகா பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், விடுமுறைய...
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவன் உயிரிழந்தான்.
மதனப்பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த இரு மாணவர்களுக்கு இ...
காஞ்சிபுரத்தில் மூச்சுத் திணறலால் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர் தனது கடைசி நிமிடங்களில் தானே 108 ஆம்புலன்சை அழைத்தும் வராததால் மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரத்...