திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே தண்டவாளத்தின் நடுவே இரண்டு பெரிய பாறாங்கற்கள் விழுந்து கிடந்த நிலையில், அதைப் பார்த்துவிட்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து த...
அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவிலின் மாதிரி வெளியாகியுள்ளது. நகரா என்ற கோவில் கட்டிடக் கலை பாணியில் ராமர்கோவில் கட்டப்பட உள்ளது. இந்திய கட்டிடக் கலையின் தனிச்சிறப்பான உதாரணமாக ராமர் கோவில் அமைய...
தான்சானியா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மிகப்பெரிய ரத்தினக்கல்லுக்கு விலையாக, அந்த நாட்டு அரசு தொழிலாளிக்கு ரூ. 25 கோடியைக் கொடுத்துள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடானா தான்சேனியாவில் இயற்கை வளங்க...
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே சிவகளையில் பழங்காலத்தைச் சேர்ந்த இரும்பாலான இரண்டு எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சிவகளையில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் பரம்பு உள்ளது. ஆதிச...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரிமியா தலைநகர் செவாஸ்டபோலில் வலம் வரும் ஜொலிஜொலிக்கும் கார், பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பியோட்ர் செர்னோவ்ஸ்கி(Pyotr Chernovsky) என்ற நகை வியாபாரி, தனது கேப்ரியோலெட் ...
மத்திய பிரதேசம் போபால் ராஜா போக் விமான நிலையத்தில் புகுந்த ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிந்த தனியார் ஹெலிகாப்டரை கல்வீசி சேதம் செய்தார்.
பின்னர் ஜெய்ப்பூர் செல்ல தயாராக இருந்த விமானம் முன்பாக படுத்து...