மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பயணம் செய்வதற்கு அரசு விமானத்தை தர மாநில அரசு மறுத்து உள்ளது.
ஆளுநர் தமது சொந்த மாநிலமான உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்கு செல்ல மும்பை விமான நிலையத்திற்கு காலை...
அங்கன்வாடி மையங்களைத் திறப்பது குறித்து ஜனவரி 31ம் தேதிக்குள் முடிவெடுக்கும்படி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட அங்கன்வாடிகளை திறக்க உத்தரவிடக்க...
கோவிட் 19க்கான தடுப்பு மருந்துகளை வைக்க 41 ஆயிரம் குளிர்பதன சாதனங்கள், 45 ஆயிரம் ஐஸ் மூலம் பதப்படுத்தும் குளிர்பதனப் பெட்டிகள், உள்ளிட்ட சாதனங்கள் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசி...
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்...
புகழ்பெற்ற சுற்றுலா தளமான மாமல்லபுரத்தை அழகுபடுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், உரிய பதிலளிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு செயலர்கள் நேரில் ஆஜ...
கங்கையை தூய்மை செய்யும் திட்டத்தை போல் சிறப்பு திட்டமாக கருதி நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு 10,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டுமென்று மத்திய அரசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக...
கொரோனா தடுப்பு மருந்துகளை மாநில அரசுகள் தன்னிச்சையாகக் கொள்முதல் செய்யக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைத்தவுடன் விநியோகம் மற்றும் மேலாண்மைக்கான டிஜிட்டல் கட...