ஸ்பெயினில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை போலீசார் 2 நாட்களாகத் தேடிவருகின்றனர்.
ஞாயிற்றுகிழமையும், திங்கட்கிழமையும் பெய்த கனமழையால் மேட்ரிட் மாகாணம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வெள்ள...
ஸ்பெயினின் அல்கனார் நகரில் பெய்த கன மழையால் நள்ளிரவில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அச்சத்துடன் கண் விழித்த மக்கள், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட குப்பைகளை...
ஸ்பெயின் நாட்டில் ஒரே இரவில் பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள வீதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்ப...
ஸ்பெயினில் வருடாந்திர தக்காளி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிழக்கு ஸ்பெயினில் அமைந்துள்ள புனோல் நகரில் தக்காளிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டதில் நகரமே தக்காளி மழையில் நினைந்து சிவப்பு நி...
ஸ்பெயினின் தெனேரிஃபேயில் தொடர்ந்து காட்டு தீ பரவி வருவதால் அதன் அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.
தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொளு...
சூப்பர் மூன் எனப்படும் நிலவு பெரிதாகத் தெரியும் நிகழ்வு உலகின் பல நாடுகளில் காணப்பட்டது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ரோண்டா என்ற இடத்தில் காணப்பட்ட பெரு நிலவை ஏராளமானோர் கண்டு களித்தனர். நிலவு பூமிக்க...
ஸ்பெயினின் முர்சியா பகுதியில் வீதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தைக் கடக்க முயன்ற கார் ஓட்டுநருடன் அடித்துச் செல்லப்பட்டது.
அந்நாட்டில் வறட்சி நீடித்து வந்த நிலையில், மத்திய தரைக்கடலை ஒட்ட...