சென்னையில் மதரீதியாக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிவனடியார் கோபால் என்கிற பிருங்கிமலை கோபால் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இந்து தமிழர் பேரவை மற்றும் உலக இந்து புரட்சிப...
பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று திடீரென முடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது.
இ...
வாட்ஸ் அப் செயலியில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை இரண்டரை நாட்கள் வரை நிரந்தரமாக அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த செயலியில் ஒருவருக்கு அனுப்பும் தகவல்களை (dele...
பீகாரில், தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பள்ளங்களாக காணப்படும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மதுபனி மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 227-ல், சமீபத்தில் பெய்த மழையால் நீர் நிரம்பி ஆங்காங்கே க...
உத்தர பிரதேசத்தின் அலிகாரில் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழந்துள்ள நிலையில், இருசக்கர வாகனத்துடன் சென்ற தம்பதி கால்வாயில் தவறி விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது.
உள்ளூர் காவல் அதிகாரி, தனது மனைவிய...
சென்னையில் தனியார் கட்டுமான நிறுவனம் குறித்து அவதூறு செய்திகளை வார இதழ் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஜி ஸ்கொயர் நிறு...
புனேயில் சத்திரபதி சிவாஜி வரலாற்றுடன் தொடர்புள்ள லால் மகாலில் நடனமாடி அந்த வீடியோவைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நடனக் கலைஞர் வைஷ்ணவி பாட்டீல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்த...