1390
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணம் தராத தள்ளுவண்டி கடை உரிமையாளரை திருநங்கைகள் கட்டையால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி ப...

5829
மோசடி கும்பலால் ரேர் பீஸ் என்று சொல்லி விற்கப்படும் கரடு முரடான மண்ணுளி பாம்பு ஒன்று சென்னை மாதாவரத்தில் உள்ள மெக்கானிக் கடையில் சிக்கி உள்ளது.. சதுரங்க வேட்டை படத்தில் ரேர் பீஸ் என்று மோசடி கும்ப...

1100
சென்னை பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதானவர்களிடமிருந்து இதுவரையில் நான்கரை கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஎல் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி,...

952
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட திமுக மற்றும் அதிமுகவின் பதினான்கு தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடை...

843
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தோடு, 3 பேர் காயமடைந்தனர். எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்திற்குள் புகுந்து மர்ம நபர்...

1164
சென்னை யானை கவுனியில் போலீஸ் எனக்கூறி நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடித்த விவகாரத்தில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2-ஆம் தேதி, யானை கவுனி பகுதிக்கு நகை வாங்க வந்த இர...

1270
தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில், விரைவில் கண் கருவிழி பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கூறிய அமைச்சர் சக்கரபாணி, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளத...



BIG STORY