சென்னை பாரிமுனை அருகே, நீண்ட காலமாக மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இயங்கி வந்த சுமார் 130 வணிக கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சென்னை ரத்தன் பஜார் மற்றும் டி.என்.பி.எஸ் சாலையில்,...
மதுரையில் மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் நரம்பு தளர்ச்சி நிவாரணி மாத்திரைகளை மாணவர்களுக்கு விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், மருந்தகத்திற்கு சீல் வைக்க பரிந்துரைத்தனர்.
காமராஜர் ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன.
பழனி பேருந்து நிலையத்தில் 500 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் நடைபாதைய...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகைக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 600 கிலோ அளவிலான தடை செய்யப...
சென்னை அம்பத்தூரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, டீ கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில், டீக்கடை நடத்தி வந்த பெண்மணி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள...
நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஜனவரி 1ஆம் தேதி முதல் பணியாற்றும் விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்...
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பேண்டேஜ் வாங்க சென்ற நபர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டு மெடிக்கல் கடை பணியாளரை கத்தியால் தாக்கினர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்...