சென்னையை அடுத்த குன்றத்தூரில் அரசு பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த போது தவறி கீழே விழுந்த பள்ளி மாணவன் ஒருவரின் இரு கால்களும் அதே பேருந்தின் பின் சக்கரம் ஏறி துண்டாயின.
காஞ்சிபுரம் மாவ...
சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு ஐ.சி.சி. சார்பில் இலவச கிட்கள் வழங்கப்பட்டன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு 100 ரன்களுக்கும் உலகம் முழுவதும் கிரிக்கெட் ...
சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிவில...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேல்மங்கலத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் மாரிமுத்து என்பவர், பெருங்காடில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வக...
சென்னை குன்றத்தூரில் அரசு பேருந்தின் கூறையிலும், படிக்கட்டிலும் தொங்கிக் கொண்டு சென்ற மாணவர்களை தனது செல்போனில் படம் பிடித்த நடிகை ஒருவர் , தன்னை போலீஸ் எனக்கூறி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை எச்சரித்...
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
சேலம் மாவட்டம் நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில பாட ஆசிரியர் ராஜமாணிக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது வீட்டில் டியூஷன் நடத...
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 12ஆம் வகுப்பு மாணவனை பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்ற பொறியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேல் புளியங்குடியைச் சேர்ந்த அந்த மாணவர் காலை வழக்கம் போல் பள்ளி ச...