மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அளித்து வரும் ஆதரவு ஒருபோதும் குறையாது என அமெரிக்க அதிபர் ஜோபைடன் உறுதி அளித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ...
உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் உள்ள ராணுவத் தளங்களை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களை முறியடித்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
பாக்முட், டொனெட்ஸ்க், குப்யான...
போரில் காயமடைந்து நெதர்லாந்தில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் வீரர்களை நேரில் சந்தித்து பேசிய அதிபர் ஜெலென்ஸ்கி, அவர்களுக்கு கைக்கடிகாரத்தை பரிசளித்தார்.
போருக்கு மத்தியில் திடீர் பயணமாக நெதர்லாந்...
உக்ரைன் போர்க்களத்தில் கடந்த 5 மாதங்களில் ரஷ்ய வீரர்கள் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் பாக்முத் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவிர சண்டையிட்டு வரும் ரஷ்...
உக்ரைனின் லுகாஷிவ்கா கிராமத்தில் போரால் சேதமடைந்த தேவாலயத்தில் மக்கள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினர்.
செர்னிஹிவ் பிராந்தியத்தில் உள்ள லுகாஷிவ்கா கிராமத்தை கடந்தாண்டு மார்ச் மாதம் கைப்பற...
மேற்கத்திய நாடுகளின் தடை, விலை உச்சவரம்பு போன்ற நெருக்குதல்களைத் தாண்டி ரஷ்யா அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை செய்துள்ளது.
மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக ரஷ்யா தினசரி கச்சா எ...
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 8 பேர் உயிரிழந்த நிலையில் 21 பேர் காயமடைந்தனர்.
ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரஷ்ய படைகள் S-300 ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், அடு...