3333
கியூ ஆர் கோடுகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தணைகளுக்கு கட்டணம் விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது. இதுவரை கட்டணமில்லாமல் UPI பரிவர்த்தணை நடைபெற்று வரும் நிலையில், ப...

5170
கடன் வசூலிப்பது தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன்மீட்பு நடவடிக்கையின்போது உடலளவிலோ மனத்தளவிலோ துன்புறுத்தக் கூ...

4804
இலங்கை, பாகிஸ்தான் நாடுகளைப் போல் இல்லாமல் இந்தியாவில் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் பேசிய...

3505
சர்வதேச வர்த்தகத்தை ரூபாய் மதிப்பில் செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில் ரூபாயை சர்வதேச அளவில் முக்கியமாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்ப...

4596
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 13 ஆயிரத்து 600 கோடி ரூபாய் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி உச்ச நிலையாக 64 ...

1493
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு உதவ 24 மணி நேர டிஜிட்டல் சேவைகளை வழங்க உள்ளன. தற்போதுள்ள வங்கிகள் டிஜிட்டல் பேங்கிங் சேவைகளைத் தொடங்கலாம் என்று ரிசர்வ்...

2165
கிரிப்டோ கரன்சியை தடை செய்வதுதான் இந்தியாவுக்கு உள்ள மிகச்சிறந்த வாய்ப்பு என்று ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ரபி சங்கர் தெரிவித்துள்ளார். கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்தி புழக்கத்தில் இருக்க அனு...



BIG STORY