தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உ...
புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்டமாக தலா 5 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்குமாறு, அரசுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்...
ஐதராபாத்தில் மழை வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்கு நடிகர்கள் சீரஞ்சிவி, நாகார்ஜூனா, மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகத்தினர் லட்சகணக்கில் நிதியளித்துள்ளனர்.
அங்கு அண்மையில...
தமிழகத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து அவர்களின் பெயரிலேயே போலியான முகநூல், ட்விட்டர் கணக்கை தொடங்கி, கொரோனா நிதி என்ற பெயரில் மோசடி நடந்துள்ளது.
காவல்துறையில் கூடுதல் டிஜிபி பொறுப்பில் ...
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், நிதியமைச...
கொரோனா நிவாரணமாக கோவை எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனனால் வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவாக இருப்பதாக கூறி தூய்மைப் பணியில் ஈடுபடும் பெண்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
பக்கத்து தொகுதி அதிமுக எம்.எல்.ஏக்கள் ச...