கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காமல் மேல் முறையீடு செய்துள்ள 9 லட்சம் பேரில் தகுதி உடையவர்களுக்கு உரிமை தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில...
மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு அண்ணாவின் பெயரை சூட்ட மறுப்பது ஏன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார் .
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் கரு...
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என அறிக்கை விடுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என, அதிமுக ம...
பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் மக்களை திசை திருப்ப முயற்சி நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி இருக்கிறார்.
குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவ...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி வரம்பு மீறி பேசி 2 கோடி தொண்டர்களின் மனதை முதலமைச்சர் ஸ்டாலின் புண்படுத்தியிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆ.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்ட...
தக்காளி விலை உயர்வால், பலருக்கும் தக்காளி சட்னியே மறந்துபோய்விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை குன்னத்தூரில் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஆர்.பி.உதயக...
மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட வடமாநில குடும்பங்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கியபின் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
மருத்துவ வசதியுடன் கூடிய நிவாரண முகாம்களை அமைக்க வேண்டும் என்று ...