தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 19, 20 ஆகிய நாட்களில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் ...
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித...
வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக வரும் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வரும் செவ்வாய்கிழமை வரை தம...
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்கி...
சென்னையில் பெய்து வரும் மழையால் நகரின் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து மேற்கு மாம்பலம் மேட்லி சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதாகவும், நகரின் சிலப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...
தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டிலுள்ள 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள...
மாதவரம்
கனமழை காரணமாக ரெட்டேரி நிரம்பிய நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம் அறிஞர் அண்ணா நகரில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
தொடர் மழையால் பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வரும் நிலையி...