தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற...
புரெவி புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும், இதன் காரணமாகத் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானி...
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக, தேனி பெரியகுளம் வராக நதிக்...
சென்னை பெருநகரின் முக்கிய நீராதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கான நீர்வரத்து, குறைந்துள்ளது. ஏரியில் 82 விழுக்காடு அளவிற்கு நீர் நிரம்பியுள்ள சூழலில், உபரிநீர் திறக்கம் திட்டம் எதுவும் இல்லை என பொதுப்ப...
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுமென சென்னை வானில ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன்,கும...
சென்னையில் பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது.
சென்னையில் காலையில் இருந்தே மேகமூட்டமாக இருந்த நிலையில் லேசான மழை பொழிந்தது. அதிகாலை நேரத்தில் மெல்லிய தூறலாக இருந்து பின்னர் காலை 9 மணி அளவில் கன...
வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் விலகுவத...