அமெரிக்காவின் வடக்கு மிசோரி மாகாணத்தில் ஆளில்லா ரயில்வே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது பயணிகள் ரயில் மோதி தடம்புரண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்....
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பீகாரில் ரயில்வே வளாகங்களில் நிகழ்த்தப்பட்ட வன்முறையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத...
ஜூலை 1 முதல் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் உள்ளிட்ட பயணச் சலுகைகள் இந்திய ரயில்வேயில் மீண்டும் வழங்க உள்ளதாக வெளியான தகவல்களை அரசு மறுத்துள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அற...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணி ஒருவரிடம் இருந்து 46 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் நகைக் கடையில் பணியாற்றும் நிலையில், விஜயவாட...
சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்தவரை ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன...
நாட்டில் நிலக்கரித் தேவை அதிகரித்ததால் சரக்குப் போக்குவரத்தின் மூலம் மே மாதத்தில் ரயில்வே துறை 14 ஆயிரத்து 113 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் ரயில்வே மூலம் 170 கோடி டன் நிலக...
சர்வதேச வசதிகளுடன், 350 கோடி ரூபாய் செல்வில் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்ட...