தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் 3ஆயிரத்து 185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் கலந்து க...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மார்ச் 21-ஆம் ...
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, வரும் மார்ச் 13ஆம...
வரும் 20ஆம் தேதியன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ்...
17-ந் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
திட்டமிட்டபடி நாளை மறுநாள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் - தேர்வுத்துறை இயக்ககம்
விடைத்தாள் திருத்தி, மதிப்பெண்கள் பாடவாரியாக...
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத...
தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் 6 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என வெளியான தகவல் தவறானது என தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
தேர்வு எழுதாத மாணவர்களை ஜூலை&...