தனியார் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணை, காற்று நிரப்பிய ஊசி போட்டு கொலை செய்ய முயன்ற போலி நர்சுவை உறவினர்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்ப்டைத்தனர். ஒரு தலைக் காதலி செய்த விபரீத முயற்சி குறி...
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய கொடுமை வேலூரில் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூர...
ஜார்கண்ட்டில் தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
தன்பாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முதல் தளத்தில் மருத்துவர் விகாஸ...
கொரோனா தொற்றுப்பரவல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், இந்தியாவில் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பாரத் பயோடெக்...
உத்தர பிரதேச மாநிலத்தில் ரத்த பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸை ஏற்றி டெங்கு நோயாளி உயிரிழந்த விவகாரத்தால் சீலிபட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க அரசு முடிவு செய்துள்ளது.
பிரயாக்ராஜில் ...
மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அங்குள்ள நியூ சிட்டி ஹவுஸ் மருத்துவமனையில் இந்த தீ விபத்து ஏற்பட்ட...
நெல்லையில் 72வயதான முதியவருக்கு எய்ட்ஸ் இருப்பதாக தவறாக ரத்த பரிசோதனை அறிக்கை அளித்த தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை கோட்டூர் பக...