புதுச்சேரியில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர் இறந்த நிலையில், உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையை ஊழியர்கள் பூட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள திருச...
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி உயிரிழந்தார். தியாகதுருகத்தைச், அரசு பேருந்து முன்னாள் நடத்துனரான...
ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் ஈடுபட்டு வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முற...
அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில், நோய்த்தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக, சுகாதார துறைக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில்,&...
அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, நோயாளிகளைத் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதை தடுக்க, ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்துமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தியு...
ஐசியூ படுக்கை வசதிகளை 80 சதவீதத்துக்கு கொரோனா நோயாளிகளுக்காக முன்பதிவு செய்து வைக்கும்படி டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்ப...
80 சதவீத ஐசியூ படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க, தனியார் மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசு உத்தரவு
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைகள் ஐசியூ படுக்கைகளில் 80 சதவிகிதத்தை கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
50 படுக்கைகளுக்கு மேல் வசதி உள்ள த...