ஆவின் பாலின் விலையை உயர்த்த தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், தீபாவளிக்கு கடந்த ஆண்டு 117 கோடி ரூபாய்க்கு ஆவின் பால் பொருட்கள் விற்ப...
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
7-வது ஊதியக் குழ...
கடந்த எட்டு மாதங்களில் இல்லாத வகையில் கோதுமையின் விலை ஒன்று புள்ளி 6 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு மெட்ரிக் டன் கோதுமை விலை 27 ஆயிரத்து 390 ரூபாயாக உள்ளது.
பண்டிகை சீசன் காரணமாக, தேவையு...
பண்டிகைக் காலங்கள் நெருங்கும் நிலையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க மேலும் கோதுமை மூட்டைகளை அரசுக் கிடங்கில் இருந்து வெளிச்சந்தைக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து செய...
பொதுமக்களைப் பாதிக்கும் ஆவின் பொருட்களின் விலையுயர்வை திரும்பப் பெற்று ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளா...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட முருங்கைக்காய்களுக்கு போதிய விலை இல்லாததால் விரக்தி அடைந்த விவசாயி ஒருவர் 5 டன் முருங்கைக்காய்களுடன் முருங்கை மரங்களை டிராக்ட...
அரியலூர் மாவட்டம் வீரசோழபுரத்தைச் சேர்ந்த குமார் என்ற விவசாயி, முருங்கைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று கூறி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் விளைவித்திருந்த முருங்கை மரங்களை டிராக்டர் கொண்டு அழித்தார...