தீபாவளிப் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்...
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பா.ஜ.க. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக...
நாடு முழுவதும் தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த உள்ள நிலையில், மாநில ஆளுநர்கள் மற்றும் துணைவேந்தர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகின்றனர...
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஒரே நாடு ஒரே சந்தை எனும் நோக்கில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 3 அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
விவசாயிகள் நேரடியாக தங்களது உ...
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளின் பின்னணியில் ,பல சிக்கன நடவடிக்கைகளை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எடுத்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக குடியரசுத் தலைவருக்காக திட்டமிடப்பட்ட 10 கோ...
எம்.பி.க்களின் சம்பளத்தை 30 சதவீதம் குறைக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கருத்தில் கொண்டு, 2020-21 மற்று...
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவி வகித்த அவர் கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்றார். இந்நிலையில், அவரை ...